புது ரூபாய் நோட்டை வரதட்சணையாக தராததால் நின்ற திருமணம் !

0
புது ரூபாய் நோட்டை வரதட்சணையாக தராததால் திருமணத்திற்கு முந்தைய நாள், மணமகன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
புது ரூபாய் நோட்டை வரதட்சணையாக தராததால் நின்ற திருமணம் !
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் நகரில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற இருந்துள்ளது. 

திருமணத்திற்கு வரதட்சணையாக காரும், புது ரூபாய் நோட்டுகளும் மணமகன் சார்பில் பெண் வீட்டாரிம் கேட்கப் பட்டுள்ளது.

ஆனால் திருமணத் திற்கு முந்தைய நாள் வரை மணமகன் கேட்ட வரதட்சணையை மணமகள் வீட்டார் கொடுக்க வில்லை. 
இதனால் கோபம் கொண்ட மணமகன் திருமணத் திற்கு முந்ததைய நாளில், மண மகளுக்கு தாலி கட்ட முடியாது என கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தி யுள்ளார்.

புது ரூபாய் நோட்டால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று போனது அப்பகுதியில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings