முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதில் இருந்து அவரது ஒரு புகைப்படம் கூட வெளியாக வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் அவர் இறந்து விட்டார், அவர் மூளைசாவு அடைந்தார் போன்ற பல வதந்திகள் பரவின. அதில் குறிப்பாக அவரது கால்கள் நீக்கப்பட்ட தாக தகவல்கள் பரவின.
ஆனால், அது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியாக வில்லை.
சமீபத்தில் அவரது இறுதி அஞ்சலியின் போது வெளியான ஒரு புகைப் படத்தில் அவரது கன்னத்தில் நான்கு புள்ளிகள் இருப்பது தெரிந்தது.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவரது இறுதி சடங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவரது கால்கள் நீக்கப்பட்டது போல் தெரிகிறது.
அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக வரவி வருகிறது.