சவுதி முழுவதும் மழை வேண்டி தொழுகை சவுதி மன்னார் !

மழை தொழுகை என்பது நபி அவர்களின் நடைமுறைகளில் ஒன்று வறட்சியின் போதும் மழை தேவைபடும் நேரங்களிலும்
சவுதி முழுவதும் மழை வேண்டி தொழுகை சவுதி மன்னார் !
இறைவனை தொழுது மழைக்காக மன்றாடுவது நபிகள் நாயகம் நமக்கு கற்பித்து தந்த நடை முறைகளில் ஒன்றாகும்.

பலர்களும் மறந்து விட்ட இந்து சுன்னத்தை நிலைநிறுத்து மாறும் சவுதி அரேபியா முழுவதும் வியாளன் அன்று மழை தொழுகையை நடத்து மாறும் சவுதி மன்னார் சல்மான் உத்தர விட்டார்

அதனை தொடர்ந்து வியாழன் அன்று சவுதி அரேபியா வின் அனைத்து நகரங்க ளிலும் மழை தொழுகை க்கான அழைப்பு விடுக்க பட்டிரு க்கிறது
Tags:
Privacy and cookie settings