உங்கள் விஷயத்தில் இப்படி நடந்த துண்டா?

திருமணத்தில் இணைகிற இருவரும், புதிதாக அவர்களுக்கென குடும்ப விதிகளை உருவாக் குவதாக நினைக் கிறார்கள். 
ஆனால், இருவருமே அவரவர் வளர்ந்த பின்னணி யில் இருந்து பழைய குப்பைகளை சுமந்து வந்து புதிய உறவில் புகுத்து கிறார்கள் என்பதே உண்மை. 

அதனால் தான் தன் துணை தான் விரும்பிய படி நடந்து கொள்ளாத பட்சத்தில் கோபப்படத் தோன்றும். தன் வாழ்க்கை யில் எப்போதோ சந்தித்த நிகழ்வுக ளின் தாக்கம்,

ஆஞ்சியோ பிளாஸ்டி' என்றால் என்ன?

உறவுகளின் அணுகு முறை போன்ற பல விஷய ங்களும் ஆழ்மன த்தில் பதிந்து போய், அது இயக்கும் படி தான் நிகழ் காலத்தில் நடக்க வைக்கும்.

அந்தக் காலத்தில் ஆண்கள் வேலைக்குச் செல்வார்கள். பெண்கள் வீட்டு வேலை களைப் பார்ப் பார்கள். மனைவி பேச்சைக் கேட்கிற கணவனை, ஊரும் உலகமும் வசை பாடும். 

பெரும்பாலான கணவர்கள் மனைவியை தனக்குச் சமமாக நடத்தி யிருக்க மாட்டார்கள். எந்த விஷயத் துக்கும் மனைவி யின் அபிப்ராயமும் கேட்க மாட்டார் கள். 

இப்படிப் பட்ட அணுகு முறை தன்னுடைய குடும்பப் பின்னணியில் இருந்து, தன் பெற்றோ ரிடம் இருந்து, தன் வளர்ப்பி லிருந்து வந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

எப்போதும் கணவனி டமோ, மனைவியி டமோ எரிந்து விழுவதும், கோபமா கவே பேசுவதும் சிலருக்கு இயல்பி லேயே ஊறிப் போயிரு க்கும். அவர்களது பெற்றோரைப் பார்த்து தெரிந்தோ தெரியாமலோ அதைத் தாமும் பின்பற்று வார்கள். 

அப்படி இருக்கக் கூடாது என நினைத்தா லும் அவர்க ளால் முடியாது. சமைப்பதும் குழந்தை யைக் கவனிப்ப தும் மனைவி யின் வேலை என்றே நினைப் பார்கள்.

பிரா பெண்கள் அறிய வேண்டிய உண்மைகள் !

இன்றும் கூட மனைவி யின் சேலையை கணவன் துவைப்ப தை தமிழ் சினிமாக் களில் காமெடி காட்சியாக வைப்பதைப் பார்க்கிறோம்.
இப்படிப் பல விஷயங்க ளையும் கணவனும் மனைவியும் அவர்க ளையும் அறியாம லேயே தங்கள் திருமண உறவுக்குள் சுமந்து கொண்டு வந்து விடுகிறார் கள். 

இவற்றில் உணர்வு ரீதியான சில விஷயங்கள், நம்பிக் கைகள், மதிப்பீடுக ள் என எல்லாம் அடக்கம்.

`வீட்ல ஏதாவது பிரச்னை ன்னா இவர் அமைதியா உட்கார்ந்து பேசி சுமுகமா ஒரு முடிவுக்கு வந்து நான் பார்த்ததே இல்ல சார். 

கன்னா பின்னானு திட்டிட்டு, கதவை ஓங்கி அடிச்சு சாத்திட்டுப் போயிடுவார்...’ தன் கணவரைப் பற்றி என்னிடம் இப்படிச் சொன்னார் ஒரு பெண். 

பிரச்னை என்றால் உட்கார்ந்து பேசித் தீர்வு காண வேண்டும் எனத் தெரியாமல் கதவை அடித்துக் கொண்டு போவது தான் தீர்வு என்பதை அந்தக் கணவர் அவர் வளர்ந்த சூழலில் இருந்து கொண்டு வந்திருக் கிறார். 

தான் வளர்ந்த சூழலில் இருந்து சில விஷயங் களை சுமந்து கொண்டு புதிய உறவுக் குள் அடியெடுத்து வைக்கிற ஆண்கள் அதிர்ச்சியை சந்திக்கி றார்கள். இந்தத் தலை முறைப் பெண்கள் வேலைக்குச் செல்கிறா ர்கள். 

சம உரிமை கேட்கிறார்கள். இந்த விஷயத் தில் ஆண்களுக்கு சாய்ஸ் குறைவாக இருக்கிறது. ஒன்று மனைவி க்கு ஏற்றபடி மாறியாக வேண்டும் அல்லது அந்த உறவே வேண்டாம் என விவாகரத் துக்குத் தயாராக வேண்டும். 

பெரும் பாலான தம்பதியரும் தங்களுக் கிடையிலான மனவேற்று மைக்கும் பிரச்னைக ளுக்குமான அடிப்படை என்ன என்பதையே புரிந்து கொள்ளாமல் சண்டை யை மட்டும் தொடர்ந்து கொண்டிரு க்கிறார்கள்.
மழைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க சில வழிகள் !
மனைவி வேலைக்குச் செல்ல வேண்டும் என எதிர் பார்க்கும் கணவன், தன் மனைவி வெளி வேலையை மட்டும் பார்க்காமல் தன் பெற்றோரைப் பராம ரிப்பது, வீட்டு வேலை களைப் பார்ப்பது போன்ற வற்றையும் சேர்த்தே செய்ய வேண்டும் என எதிர்பார் க்கிறான்.
அதோடு, தன் கோபக்கார அப்பா மனைவியை ஏதாவது திட்டினால் அமைதி யாகக் கேட்டுக் கொள்ள வேண்டும், மாமியாரின் வசவு களையும் விமர்சன ங்களையும் பெரிது படுத்தாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் எதிர் பார்க்கிறான். 

கடந்த தலைமுறை திருமண உறவுகளு க்கும் இந்தத் தலை முறை திருமண உறவுகளு க்கும் நிறைய வித்தியா சங்கள் வந்து விட்டதை அவர்கள் புரிந்து கொள்வ தில்லை.

அந்தப் புரிதல் ஏற்படா விட்டால் திருமண உறவில் சிக்கல்களும் சிரமங்களும் அதிகரிக் கவே செய்யும்.

இப்படியொரு சூழ்நிலையில் தம்பதியர் என்ன செய்யலாம்? இருவரும் தம்மைத் தாமே சுய பரிசோதனை செய்து சில விஷய ங்களை கண்டு பிடிக்கலாம்.

நமக்கு ஒரு பிரச்னை வரும் போது அதை எப்படி சமாளிக் கிறோம்? அதே பிரச்னை யை நம் பெற்றோர் எப்படி சமாளித்தா ர்களோ அப்படியே செய்கி றோமா? 

அல்லது நவீன முறைப்படி அணுகுகி றோமா? அந்தப் பிரச்னை யால் உண்டாகிற சிக்கல் களை, மன அழுத்தத்தை எப்படி எடுத்துக் கொள்கி றோம்?

கொலஸ்ட்ரோல் அதிகரிப்பினால் மூளை அடைப்பும் ஏற்படலாம் !

அதிலும் நம் பெற்றோரின் தாக்கம் இருக்கிறதா? அல்லது கால மாற்றத்துக் கேற்ப நம்முடைய பாணியில் எடுத்துக் கொள்கிறோமா?

குடும்பத்தில் நம்முடைய பங்கு என்ன? ஒரு பிரச்னை எழுகிற போது அதை அமைதியாக கவனிக்கி றோமா? அல்லது புரட்சியாளராக அணுகுகி றோமா? பீஸ் மேக்கர் என்கிற அமைதி விரும்பிகள் 

பிரச்னை யில் தலையிட்டு அதை சமாதான மாக முடித்து வைக்க விரும்பு வார்கள். புரட்சியா ளர்கள் என்றால் பிரச்னையில் சண்டைபோட்டு அதிலிருந்து கோபத் துடன் வெளியேறு வார்கள். 
இந்த இரண்டில் நீங்கள் எந்த ரகம்? சிறு வயதில் நாம் ஒரு குழந்தை யாக அடுத்தவரால் காயப் படுத்தப் பட்டிருக்கிறோமா? ஏமாற்றப் பட்டிருக்கிறோமா?

அதன் பாதிப்பு களால் தான் இப்போது பிரச்னை களின் போது ஓவர் ரியாக்ட் செய்கிறோமா?

யாராவது நம்மை கன்வின்ஸ் செய்து அவர்கள் வழிக்கு சம்மதிக்க வைத்து விடுவார் களோ என்று பயப்படு கிறீர்களா? அதன் காரணமாக யார் என்ன அறிவுரை சொன்னாலும் கேட்பதி ல்லையா? 

நான்தான் எப்போதும் சரியான வன்(ள்) என்கிற எண்ணம் கொண்டவரா? தவறுகளை ஒரு போதும் ஏற்காதவரா? சிலர் சிறு வயதில் இளவரசர்களாக, இளவரசி களாக அதீத செல்லம் கொடுத்து வளர்க்கப் பட்டிருப் பார்கள். 

அதன் காரணமாக பின்னாளில் தனக்கு எல்லாமே மிகச்சரி யாக அமைய வேண்டும் என எதிர் பார்ப்பார்கள்.

உங்கள் விஷயத் தில் இப்படி நடந்த துண்டா? சிலர் பெற்றோரால் தன்னம் பிக்கையே இல்லாமல், எதற்கும் உபயோகமற்ற வராக வளர்க்கப் பட்டிரு ப்பார்கள். 
நகம் பெயர்ந்தால் என்ன செய்வது தெரியுமா?
நீங்கள் எப்படி? உங்கள் குடும்பத் தில் சந்தோஷ த்தையோ, அன்பையோ எப்படி வெளிப் படுத்துவது வழக்கம்? கட்டித் தழுவியா? அல்லது வெறும் வார்த்தை களிலா?

குடும்பப் பாரம்பரி யங்களை நீங்கள் எப்படி வெளிப்படுத் துகிறீர்கள்? சிலர் பெற்றோர் சொல்வதை அப்படியே ஏற்று நடப்பார்கள். 

சிலர் எதிர்ப்பா ர்கள். சிலர் வளைந்து கொடுப்பவர் களாக இருப்பார்கள். இந்த எல்லா அணுகு முறைகளுமே திருமண உறவில் தாக்கத்தை ஏற்படு த்தும். 

மேற்சொன்ன விஷயங் களை சுய ஆராய்ச்சி செய்து நாம் யார், நமது அடையாளம் என்ன, கணவன் - மனைவி உறவில் நமது அணுகு முறை என்ன என்கிற தெளிவைப் பெற வேண்டும்.

புதிதாக இணைந்த இருவரின் வாழ்க்கை யில் ஏற்படுகிற பல பிரச்னைக ளுக்கும் இருவரும் அவரவர் பங்குக்கு சுமந்து கொண்டு வந்த விஷயங் கள் தான் காரணம் என்பது அப்போது புரியும். 
இப்படி சுமந்து வந்த விஷய ங்களை சடார் என உடைத்துத் தகர்த்து வெளியில் வருவது என்பது எல்லோரு க்கும் உடனே சாத்தியமாவ தில்லை. 

இரு தரப்பு குடும்பத்தாரின் தாக்கமும் தொடர்ந்து கொண்டிருப்பதால் அது சிரமமாகவே இருக்கும். 

இதைத் தான் `You can’t go home again...’ என்கிறார் தாமஸ் உல்ஃப். அதாவது, ஒவ்வொரு வரும் தான் கடந்து வந்த பாதையை, வாழ்க்கை யை இன்னொரு முறை கடக்க முடியாது.

அவற்றின் சுவடுகளை சுமந்து கொண்டே தொடர்கி றோம் என்கிறார். உண்மைதானே? சிலர் சிறு வயதில் இளவரச ர்களாக, இளவர சிகளாக அதீத செல்லம் கொடுத்து வளர்க்கப் பட்டிருப்பா ர்கள். 

அதன் காரணமாக பின்னாளில் தனக்கு எல்லாமே மிகச்சரியாக அமைய வேண்டும் என எதிர் பார்ப்பார்கள். உங்கள் விஷயத்தில் இப்படி நடந்த துண்டா?
Tags:
Privacy and cookie settings