சுவாதி கொலை நாடு கடத்தப்படுவாரா தமிழச்சி?

சுவாதி கொலை வழக்கு பற்றி பல்வேறு சர்ச்சைக் குரிய கருத்துக் களை வெளியிட்டு வருகிறார் பிரான்சில் உள்ள தமிழச்சி. இவர் சமூக வலை தளங்களில் இது குறித்த கருத்துக் களை வெளியிட்டு வந்து ள்ளார்.
சுவாதி கொலை நாடு கடத்தப்படுவாரா தமிழச்சி?
இது குறித்து பிரான்ஸ் போலீஸார் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. 

சுவாதி படுகொலை சம்பவத்தை யடுத்து அனைவராலும் அறியப் பட்டவராக இருக்கும் தமிழச்சி, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் இவ்வளவு விபரங்களை தெரிந்து வைத் துள்ள தமிழச்சிக்கு இன்னும் முழுமை யான விபரங்கள் தெரியக்கூடும்.

இந்நிலையில், தமிழச்சி முறைப்படி பிரான்ஸ் போலீஸாரிடமோ அல்லது பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியத் தூது வராலயத்திலோ இந்த விசயம் தொடர் பில் முறைப்பாடு செய்தி ருக்க வேண்டும்.

மாறாக , இவர் சமூக வலை தளங்களில் இது குறித்த கருத்துக் களை வெளி யிட்டு வந்துள்ளார். இந்த விடயம் குறித்து பிரான்ஸ் போலீஸார் கண்காணி ப்பில் இருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது.
மேலும், தமிழச்சியின் பின்னணியில் இயங்கும் அனைவரும் விசாரணை வலயத்தில் இருப்பதாக பிரான்ஸில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை, தமிழகத்துக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸாரை சந்தேக வட்டத்துக்குள் கொண்டு வந்துள்ள தமிழச்சி நாடு கடத்தப் படலாம் எனவும் கூறப்படுகின்றது.
Tags: