அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு 5 பேர் பலி !

அமெரிக்கா வின் வாஷிங்டன் நகரில், பர்லிங்டன் என்ற பகுதியில் உள்ள வணிக வளாகத்தி ற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக் கியால் சுட்டு ள்ளான். 
அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு  5 பேர் பலி !
இதில் 5 பேர் பலியா னதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. இறந்தவர் களில் 4 பேர் பெண்கள் எனவும் கூறப் படுகிறது.

வளாகத் திற்குள் இருக்கும் திரையரங் கிற்குள் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந் தவர்கள் அங்கிருந்து அவசரமாக வெளி யேற்றப்பட் டுள்ளனர். 

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கண்காணி ப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் மூலம் தேடி வருகி ன்றனர். அமெரிக்கா வில் பொது இடங்க ளில் துப்பாக்கிச் சூடு நடை பெறுவது அதிகரித்து வருகிறது.
Tags:
Privacy and cookie settings