வலங்கைமான் ஜனாப் .சைபுல்லா அவர்கள் இயற்கை எய்தினார்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) : வலங்கை மான் மர்ஹும் முஹம்மது சரிப் அவர் களின் மகனாரும் ஜனாப் . அமானுல்லா அவர்களின்

சகோதரரு மாகிய  ஜனாப் .சைபுல்லா அவர்கள். நேற்று ( 04-01-2016 ) திங்கட் கிழமை  இரவு 11.00 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட் டார்கள்.
இவர் வலங்கை மான் பாபநாசம் ரோட்டில் வசித்து வருபவர். இன்று ( செவ்வாய் கிழமை ) மாலை 5.00 மணி அளவில் நல் லடக்கம் செய்யப் படும் என்பதை தெரிவித்து கொள் கிறோம்.


'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.' 

இந்த நல்ல வரை  இழந்து வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர் களுக்கு நமது ஆழ்ந்த அனுதா பத்தையும் இரங் கலையும் தெரிவி த்துக் கொள்வோம்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கும் மற்றும் அவரின் உறவினர் களுக்கும்  மனதைறி யத்தை குடுத்து இறைவன் நல்அருள் புரிவானாக.

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத் தையும் பொறுத் தருளி சுவன வாழ் வினை நல்கு வானாக ஆமீன்.

இவரு டைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ் விடம் தொழுது துவா கேளுங்கள் .  அல்லாஹ் பிழை பொருத்தருல் வானாக ஆமின்!
Tags:
Privacy and cookie settings