அஜித்தை நெகிழ்ச்சி அடைய வைத்த பார்வதி நாயர் !

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நடித்தவர் பார்வதி நாயர். அஜித்தின் தீவிர ரசிகையாம் இவர். இதை ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த போது அஜித்திடம் தெரிவித்தார்.
அஜித்தை நெகிழ்ச்சி அடைய வைத்த பார்வதி நாயர் !
பார்வதிநாயர் சிறப்பாக ஓவியம் வரையும் திறமை கொண்டவர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அஜித் படப்பிடிப்பின் போது 

அவரை அழகாக புகைப்படம் எடுத்து, அதை பிரேம் போட்டு தனது அன்பளிப்பாக நடிகை பார்வதி நாயரிடம் வழங்கினார்.

இதனால் சந்தோஷம் அடைந்த பார்வதி நாயர் அஜித்தை ஓவியமாக வரைந்து அவருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். 

தற்போது வித்தியாசமான ஒரு கோணத்தில் அஜித்தை பிரமாண்டமாக வரைந்து வருகிறார்.
Tags:
Privacy and cookie settings