தமனிகளில் அடைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் !

தமனிக ளில் தடிப்பு உள்ளது என்றும், இதய நோயால் பாதிக்க ப்படப் போகி றோம் என்பதை 4 அறிகுறிகள் கொண்டு அறியலாம் என்று மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.
 தமனிகளில் அடைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் !
மேலும் அமெரிக் காவில் ஒவ்வொரு வருடமும் 700,000 மேலான மக்கள் மாரடை ப்பாலும், 400,000 மக்கள் இதயச் சுவர்ச் சிரை நோய் என்னும் கரோனரி இதய நோயாலும் பாதிக்கப் படுவதுடன், 

அவர்களுள் சிலர் இறக்கின்றனர். பொது வாக ஒவ்வொ ருவரும் இதய நோய் வருவதற்கு காரண மாக இருக்கும் செயல் களை தவிர்க்க வேண்டும்.

ஒருவேளை அப்படி இதய நோயால் பாதிக்கப் பட்டிருந்தால், அதனை ஆரம் பத்திலேயே கண்டு பிடித்தால், குணமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 

 அதற்கு செய்ய வேண்டிய தெல்லாம் வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங் களில் சிறு மாற்ற ங்களை கொண்டு வர வேண்டும்.

சரி, மார டைப்பு எப்படி ஏற்படுகிறது? 

இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய் களில் அடைப்புகள் இருந்தால் மாரடைப்பு ஏற்படும். அப்படி இதயத் திற்கு செல்லும் இரத்த குழாய் களில் ஒன்று தான் தமனி. 

அத்தகைய தமனியில் அடைப்பு ஏற்பட்டி ருந்தாலோ அல்லது வேறு இதய நோயால் பாதிக்கப்பட நேர்ந்தாலோ வெளிப்படும் அறி குறிகளை கேட்டால், உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். 

சரி, அது என்ன அறி குறிகள் என்று பார்ப்போமா!!!
விறைப்புத்தன்மை பிரச்சனை

சில ஆண்க ளுக்கு விறைப் புத்தன்மை பிரச்சனை இருக்கும். உங்களுக்கு இளம் வயதிலேயே விறைப் புத்தன்மை யில் பிரச்சனை இருந்தால், அது இதய நோய்க்கு வழிவகுப் பதற்கான அறிகுறி களில் ஒன்றாகும். 

எனவே உங்களுக்கு விறைப் புத்தன்மை யில் பிரச்சனை இருந்தால், சற்றும் யோசிக் காமல் மருத்து வரை சந்தித்து, அதனை சரிசெய்யும் முயற் சியில் ஈடுபடு ங்கள்.
 தமனிகளில் அடைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் !
வழுக்கைத் தலை 

ஆய்வு ஒன்றில் 37,000 வழுக்கைத் தலை ஆண்களைக் கொண்டு சோதனை செய்ததில், அவர்களு க்கு எப்போது வேண்டு மானாலும் இதய நோயாலல் பாதிக்க க்கூடும் என்று கண்டு பிடிக்கப்பட் டுள்ளது.

அது மட்டு மின்றி, மற்றொரு ஆய்வில் வழுக்கைத் தலை கொண்ட ஆண்கள் மற்றும் பெண் களைக் கொண்டு செய்யப் பட்ட சோதனை யில்,

இரு பாலினத்த வருக்கும் இதய நோய் வருவத ற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் உள்ளது என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 

காதுகளில் மடிப்புகள் 

காதுகளில் மடிப்புகள் அல்லது கோடு போன்று வெட்டுக்கள் ஏதேனும் காணப் பட்டால், அது இதய நோயானது எப்போது வேண்டு மானாலும் வரும் வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

அதிலும் இந்த மாதிரி காது இருந்தால், உடலில் இரத்த ஓட்டம் மிகவும் மோச மாக இருக்கும். குறிப்பாக இதயத் திற்கு இரத்தம் செல்வது கஷ்டமாக இருக்கும். 

கெண்டைக்கால் வலி  

நடக்கும் போது கெண்டைக் காலில் வலி இருந் தாலும், அதுவும் தமனிக ளில் லேசாக அடைப்பு ஏற்பட ஆரம்பித் துள்ளது என்பதற் கான அறிகுறிக ளுள் ஒன்றாகும். 
  தமனிகளில் அடைப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் !
எனவே இந்த மாதிரியான வலியை நீங்கள் உணர் ந்தால், உடனே மருத்து வரை அணுகுங்கள்.

மேலும் தாவர உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டு, அசைவ உணவு களை குறைவாக எடுத்து வாருங்கள். இந்த செயலை மேற் கொண்டு வந் தால், இதய நோய் வருவ தைத் தடுக்கலாம்.
Tags:
Privacy and cookie settings