மனையைப் பராமரியுங்கள் !

முன்பெல்லாம் வீடு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வீட்டு மனை வாங்குவார்கள்.
மனையைப் பராமரியுங்கள்
அதைப் பல வருடங்களாகக் கலந்து ஆலோசித்து சேமிப்புடன் கடனையும் வாங்கி ஒரு வழியாகத் தங்களுக்கென்று வீடு கட்டுவார்கள்.

தேவை இல்லாமல் மனை வாங்குவது கிடையாது. ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. வீட்டு மனை வாங்குவது ஒரு முதலீடாக ஆகி விட்டது.


பத்து வருடங்களுக்கு முன் வாங்கிய வீட்டு மனையின் மதிப்பு இன்று விண்ணை முட்டி

நிற்கிறது என்பது தான் இதற்குக் காரணம். அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிய

Tags:
Privacy and cookie settings