பெண்களே இந்த பதிவு உங்களுக்கு மட்டும் !

தினமும் தலையில் எண்ணெய் தடவி நன்றாக வாரி, நுனி வரை பின்னல் போட்டு ரிப்பன் கட்டிக் கொள்வதால் முடி ஒரே சீராக வளர ஆரம்பிக்கும். 
பெண்களே இந்த பதிவு உங்களுக்கு மட்டும் !
முடி கொட்டி விடுமோ என்று சரியாக வாராமல் விட்டால், முடி வலு விழந்து வளர்ச்சி தடைபடும். தலை முடியை எப்போதும் நுனி வரை வார வேண்டும். தலையில் வகிடு (உச்சி) எடுக்காமல்

இருந்தால் முன்புற வழுக்கை விழவும், முடி கொட்டவும் ஆரம்பிக்கும். வகிடு எடுத்து வாருவதால் முடியின் வளர்ச்சி தடைபடாது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக் கப்பட்ட உண்மை.

தேவையற்ற டென்ஷ ன்களை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் எப்போதும் இயல்பாக இருப்பதும் முடி உதிர்வ

Tags: