பிராணமாசனம் | Pranamasanam !

செய்முறை:

1.முழங் காலை மடக்கி கால்கள் மேல் உட்காரவும், கணுக் கால் தசைகளை கைகளால் பிடிக்கவும்.


2. மெதுவாக முன்னால் குனிந்து தலையைத் தரையில் பதிக்கவும்.

3. புட்டங் களை உயர்த்தவும், அதே சமயம் தாவான் கட்டை மார்பை அழுத் தட்டும்.

4. இது போல் ஒரு சில முறை செய்து பார்க்கவும்.

பலன்கள்:

1. தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.

2. ஆஸ்துமா நோய் குணமடைய வழி செய்கிறது.

3. மார்பு, நுரையீரல் பலம் பெறுகிறது.
Tags:
Privacy and cookie settings