இறந்த ஆணுடன் உடலுறவு கொண்டு கர்ப்பமான பெண் !

காமம் தலைக்கேறிய நிலையில் ஒரு பெண் இறந்த சடலத்தோடு உறவு கொண்டு, கர்ப்பமாகவும் ஆகிவிட்ட நிகழ்வு இதுதான் உலகத்தில் முதன் முறையாக இருக்க வேண்டும்.  
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்டு கர்ப்பமான பெண் !
இந்தக் கொடுமை நடந்திருப்பது உலக போலீஸ்காரனின் நாட்டில். ஆமாம்…அமெரிக்காவில் தான் இந்த அருவருப்பான சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் பிண அறையில் கிடந்த சடலத்துடன் உறவு வைத்துக் கொண்டு, அதன் மூலம் கர்ப்பமும் தரித்துக் கொண்ட அந்தப் பெண் ஒன்றும் மனநிலை சரியில்லாதவர் அல்ல. 

38 வயதான அழகிய,  வேலை பார்க்கும் பெண்தான். அமெரிக்காவின் Lexington நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையில், பிணவறை ஊழியராக இந்தப் பெண் பணியாற்றி வந்துள்ளார்.

வழமையாக மருத்துவமனை ஊழியர்களுக்கு செய்யும் மருத்துவ பரிசோதனையில், குறித்த பெண் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. 
இவரது நடவடிக்கைகளில் ஏற்கனவே, ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு சந்தேகம் இருந்து வந்த நிலையில், இவரது கர்ப்பம் தொடர்பில் பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொலிஸ் விசாரனையில் வைத்தே குறித்த கேவலமான சம்பவம் வெளிவந்தது. அப்பெண் தனது வாக்கு மூலத்தில், தான் பிணவறையில் வேலை  செய்து கொண்டிருந்த பொழுது,

சடுதியாக  மரணமான ஆணின் பிணம் ஒன்று வந்ததாகவும், அப்போது தனக்குள் ஏற்பட்ட காம உணர்வினால் 

அந்தப் பிணத்துடன் உடல் ரீதியான உறவு வைத்துக் கொண்டதாகவும்,  அதனால் தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளார்.
பிணத்தின் மூலம் கர்ப்பமாக முடியுமா என்பது தொடர்பில் விசாரணைகளை தொடரும் அமெரிக்க பொலிசார், 

குறித்த பெண்ணின் வாக்குமூலத்துக்கு அமைய அப்பெண் மீது வழக்கு பதிவு செய்து நீமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்பெண்ணுக்கு $250,000 அபராதம் விதித்து பிணையில் விடுவித்துள்ளது நீதிமன்றம்.
Tags:
Privacy and cookie settings