இறந்த உடலைப் புணர்ந்த பேய்.. சவூதியில் சம்பவம்.!

சில விடயங் களைச் சொல்வதற்கு நா கூசும்; எழுது வதற்குக் கை கூசும்; நினைப்ப தற்கு நெஞ்சே கூசும். 
இறந்த உடலைப் புணர்ந்த பேய்.. சவூதியில் சம்பவம்.!
ஆனாலும், உலகத்தின் கேவலங்களை எடுத்து ரைத்து, மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டியது நமது கடமை என்பதால், இந்தச் செய்தி யையும் பதிவு செய்ய வேண்டி யுள்ளது.

சவூதி அராபியா வின் மக்கா நகரம் பற்றிக் கேள்விப் படாதவர்கள் இருக்க மாட்டார்கள். உலக முஸ்லிம் களின் புனிதத் தளம் அது புண்ணிய பூமி அது. அங்கேதான் இந்த அசிங்கம் நடந் துள்ளது.

இங்கேயுள்ள ஹாஸ் பிட்டலில் வைக்கப் பட்டிருந்த ஓர் இறந்த உடலுடன் பங்களா தேஷைச் சேர்ந்த ஒருவன் உடலுறவு கொண்டு, கையும் மெய்யு மாகப் பிடி பட்டுள் ளான்.

வைத்திய சாலையின் மற்ற ஊழியர்கள் இரவு வேலை முடிந்து வீடு  திரும்பும் சமயம் பார்த்துப் பிணஅறையில் பதுங்கியிருந்த 

இந்தக் கயவன் மேற்படிக் குற்றத்தைப் புரியும் போது சக ஊழியர் ஒருவரினால் மடக்கிப் பிடிக்கப் பட்டுள்ளான்.
பின்னர் இந்தக் காமப் பேய் பொலி சாரிடம் ஒப்படைக்கப் பட்டான். இவனைப் பொலிசார் விசாரி க்கும் போது, தான் இவ்வாறு பல தடவைகள் இறந்த உடல்களோடு உறவு கொண்டதாக வேறு தெரிவித் துள்ளான்.

சவூதியைப் பொருத்த வரை இப்படியான சம்பவ மொன்று பதிவாவது இதுவே முதன் முறை. 

 எனவே, அனைத்துப் பிரேத அறை களையும் கண் காணிக்கும் விதத்தில் கமராக் களைப் பொருத்த ஆலோசனை முன் வைக்கப் பட்டுள்ளது.

குற்றங்கள் தொடர்பில் சவூதியின் சட்டங்கள் மிகக் கடுமை யானவை. எனவே குறித்த நபருக்கு மரண தண்டனை கிடைத்தாலும் ஆச்சர்யப் படுவதற் கில்லை
Tags:
Privacy and cookie settings