பாததிராசனம் | Patatiracanam !

செய்முறை:

1. முழங் காலை மடக்கி உட்காரவும். கால்களின் மேல் புட்டம் இருப்பது போல் உட்காரவும்.


2. கைகளை மார்புக்கு முன்னால் குறுக் காகக் கொண்டுச் சென்று கைகளை எதிர்,

எதிர் அக்குளில்  வைக்கவும். கட்டை விரல் மட்டும் மேலே பிரிந் திருக்க வேண்டும்.

3. கண்களை மூடி சாதாரண சுவாசம் மேற் கொள்ளவும்.

4. இதே நிலையில் சில நிமிடங்கள் இருந்து விட்டு பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.

பலன்கள்:

1. இவ்வாசனம் தியானம் செய்ய வழி செய்கிறது.

2. மனதை ஒரு நிலைப் படுத்த உதவுகிறது.

3. நரம்பு களைத் தூண்டிச் செயல்பட வைக்கிறது.
Tags:
Privacy and cookie settings