அர்த்த சிராசனம் | Artha Sirashasana !

செய்முறை:

1. விரிப்பில் மண்டி யிட்டு உட்காரவும். கைவிரல் களைக் கோர்த்து உச்சந் தலையை தரையில் வைக்கவும்.


2. பிடரியில் விரல்கள் ஒட்டிய வாறு குனிந்து அமரவும்.

3. வயிறு, இடுப்பு ஆகிய வற்றைத் தூக்கி கால்கள் தரையில் படும்படி வைக்கவும்.

4.உடலின் எடை யாவும் தலையி லிருக்க வேண்டும். சாதாரண மாக மூச்சு விட்டு கண்க ளை மூடி இதே நிலையில் சுமார் ஒரு நிமிடம் இருக்கவும். பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.

குறிப்பு: இது சிரசாசனம் செய்யும் முன் செய்யும் ஆசனமாகும்.

பலன்கள்:

1. சிரசாசனம் செய்ய முடியாதவ ர்களுக்கு இது ஏற்ற ஆசன மாகும்.

2. தலைப் பாகத்து க்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

3. கை, கால்கள் வலு வடையும்.
Tags:
Privacy and cookie settings