மத்திய பிரதேசம் மாநிலம், பன்னாவில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சம்பவத்தன்று ராணி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. கோவிலின் கண்ணியத்தை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வைரலான வீடியோவில், ராணி ஜிதேஸ்வரி ஜன்மாஷ்டிமி ஆரத்தியின் போது தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில், பூசாரிகளும், உள்ளூர் மக்களும் அவர் கோவில் கருவறைக்குள் நுழைந்த போது அர்ச்சகர்களால் வெளியே இழுத்து செல்லப்பட்டார்.
உயரமாக இருப்பது நம் உடல்நிலையை பாதிக்குமா?
அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் அப்போது குடிபோதையில் இல்லை. அவர் விதவை என்பதாலே அவர் கருவறைக்குள் நுழைய விடவில்லை என்றும் மற்றொரு தரப்பினர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
மத்தியப்பிரதேசம்: அரச குடும்பத்தை சார்ந்த இராணி, தான் விதவை என்பதால் தீட்டு பட்டுவிடும் எனக் கூறி கோவில் கருவறைக்குள் வழிப்பட அனுமதிக்கப்படாத நிலையில் எதிர்ப்பை மீறி கருவறைக்குள் சென்றதால் அர்ச்சகர்களால் இழுத்து வெளியேற்றப்பட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.#viralvideo… pic.twitter.com/ml0UBpfWYB
— Asianetnews Tamil (@AsianetNewsTM) September 9, 2023


Thanks for Your Comments