காதலனை அடைய ஆணுறையில் துளையிட்ட பெண்... நீதிமன்றம் அளித்த தீர்ப்பு !





காதலனை அடைய ஆணுறையில் துளையிட்ட பெண்... நீதிமன்றம் அளித்த தீர்ப்பு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

மேற்கு ஜெர்மனியில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு பெண் தன்னுடன் உடலுறவு கொண்ட ஆணின் ஆணுறைகளை வேண்டும் என்றே சேதப்படுத்தியதற்காக 

காதலனை அடைய ஆணுறையில் துளையிட்ட பெண்... நீதிமன்றம் அளித்த தீர்ப்பு !

அவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. 

ஜெர்மனியில் 42 வயது ஆணுடன் 39 வயதான பெண் ஒருவர் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.  

இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆன்லைனில் சந்தித்து, நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் இவர்கள் பழக்கம் பாலியல் உறவை கடந்து நெருக்கமாக இருந்துள்ளனர். 

கொழுகொழுவென குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை !

அந்த பெண், தனது நண்பர் மீது அளவுக்கு அதிகமாக காதலை வெளிப்படுத்தியுள்ளார். 

இது குறித்து அந்த பெண் அந்த நபரிடம் தெரிவிக்கவே, தனக்கு இது மாதிரியான நிரந்தர உறவில் இருக்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, இருவரும் ஒரு இரவில் உறவு கொள்ளும் போது அந்த வைத்திருந்த ஆணுறை பாக்கெட்களில் ரகசியமாக துளையிட்டார். 

இதன் மூலம் தான் கர்ப்பம் தரித்து, தன்னுடன் அவர் கடைசி வரை இருப்பார் என்று நம்பியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. 

இப்படியாக நாட்கள் நகரவே, அந்த நபருக்கு அந்த பெண் வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதில், அவர் கர்ப்பமாக இருப்பதாக உணர்வதாகவும். மேலும் தான் வேண்டுமென்றே ஆணுறைகளை துளையிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர் அந்த பெண்ணின் மீது குற்றவியல் ரீதியாக வழக்கு தொடர்ந்தார். 

இது குறித்து அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது துணையை அடைய முயற்சியை  ஒப்புக் கொண்டார். 

கொரோனா தாக்காமல் இருக்க... நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிடுங்க... !

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது அந்த பெண், குற்றம் செய்ததாக நீதிமன்றமும், வழக்கறிஞர்களும் ஒப்பு கொண்டனர். 

இருப்பினும் 39 வயதான பெண்ணுக்கு எந்த குறிப்பிட்ட தண்டனை கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் இருந்தனர். 

காதலனை அடைய ஆணுறையில் துளையிட்ட பெண்... நீதிமன்றம் அளித்த தீர்ப்பு !

அதன்பிறகு, திருட்டுத்தனம் என்பது பொதுவாக உடலுறவின் போது ஒரு ஆண் தனது துணைக்கு தெரியாமல் தனது ஆணுறையை ரகசியமாக அகற்றும் போது ஏற்படும். 

இந்த விதி தலைகீழ் அமைந்த இந்த வழக்கிலும் பொருந்தும். ஆணுறைகளை அந்த மனிதனுக்குத் தெரியாமல் ரகசியமாக துளையிட்டது தவறு தான். 

ஒருவருக்கு விருப்பம் இல்லை என்றால் அது இல்லை தான். யார் செய்தாலும் குற்றம் குற்றமே என்று தெரிவித்து அந்த பெண்ணிற்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)