மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் சிக்கியது !

0

மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் சிக்கிய நிலையில், போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், 

மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் சிக்கியது !
தமிழகம் மற்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இந்த குழுவில் இணைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின் கருக்காச்சல் எனும் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், 

தனது சகோதரருடன் வந்து காவல்நிலையத்தில் தனது கணவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். 

அந்தப் புகாரில் வேறு நபர்களை வீட்டுக்கு வரவழைத்து தனது கணவர் உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறார். 

குழந்தைகளை கொலை செய்து விடுவதாகவும், தானும் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டி இதுவரை 8 பேருடன் உறவு கொள்ள வைத்திருப்பதாகவும், 

கணவரின் தொந்தரவு எல்லை மீறியதால் புகார் அளித்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே !

அப்பெண்ணின் கணவரை கைது செய்து போலீசார் விசாரித்த நிலையில், மனைவிகளை மாற்றி 

உல்லாசம் அனுபவித்து வரும் மிகப்பெரிய கும்பல் ஒன்று கேரளாவில் செயல்பட்டு வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. 

அந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

இந்த கும்பல் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற மெசெஞ்சர்களில் குழுக்களை ஏற்படுத்தி மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுவதித்து வந்ததும். 

இந்த குழுவில் 2,000க்கும் மேற்பட்ட தம்பதியர், தனி நபர்கள் அங்கம் வகிப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள் !

முதல்கட்டமாக ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் மட்டுமே 

இந்த செயல்பாடு இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த குழுவில் தமிழகம், 

கோவா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகித்து வருவது தெரியவந்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும், திரையுலக பிரபலங்களும் இந்தக் குழுவில் இணைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது,. 

அந்தக் குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் யார்? அவர்கள் இக்குழுவில் இணைந்தது எப்படி? போன்ற தகவல்களை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

குற்றம்சாட்டப்பட்ட நபரின் மனைவி ஒருவர் கூறியதாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, 

2013ம் ஆண்டு அவருக்கும் அவரின் கணவருக்கும் திருமணம் நடந்துள்ளது. 

மூச்சுப் பயிற்சி தரும் ஆரோக்கியம் !

பின்னர் வேலைக்காக அவருடைய கணவர் அரபு நாடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் 2018ம் ஆண்டு அவரின் கணவர் கேரளா திரும்பியிருக்கிறார். 

மனைவியை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் சிக்கியது !

இங்கு வந்ததில் இருந்து அவர் தனது மனைவியை மிரட்டி, துன்புறுத்தி வேறு நபர்களுடன் உறவு கொள்ள வைத்ததாக அவர் வாக்குமூலம் தந்துள்ளார்.

கொரோனா காலத்திலும் செயல்பட்டு வந்த இக்கும்பல் சமூக வலைத்தளஙக்ள் வாயிலாகவும், வீடியோ கால்கள் மூலமாகவும் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். 

நம் உடலில் நீர்சத்து குறைபாடு என்றால் என்ன?

மேலும் இவர்கள் ஓட்டல் அறைகளை ஒரு போதும் தேர்ந்தெடுக்காமல் தங்களின் வீடுகளுக்கே மனைவியுடன் வரச் சொல்லி 

தங்களின் இணைகளை மாற்றி உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)