அம்மாவின் சொத்துக்காக மகள்களுக்கிடையே வாக்குவாதம்... அதிர்ச்சியில் போனி கபூர் !

0

திரை உலகில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி. 

அம்மாவின் சொத்துக்காக மகள்களுக்கிடையே வாக்குவாதம்... அதிர்ச்சியில் போனி கபூர் !

இவர் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த கந்தன் கருணை என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் 

அதன் பிறகு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்ட ஆரம்பித்தார்.

கெளுத்தி மீனின் மருத்துவ பயன்கள் !

இவ்வாறு திரை உலகில் மிகப் பிரபலமாக இருந்த நமது நடிகை பாலிவுட்டில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவ்வாறு அவர்களின் திருமணத்திற்கு பிறகு ஜான்வி கபூர் குஷி என இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் அவருடைய உறவினரின் திருமணத்திற்கு சென்ற பொழுது அங்கேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு  இயற்கை எய்தி விட்டார். 

இவ்வாறு பிரபலமாக சினிமாவில் வலம் வந்த நமது நடிகை தன்னுடைய மகளின் விஷயங்களில் மிகவும் கண்டிப்பாக இருந்து வந்தார்.

ஆண்களுக்கு அசிங்கமான மார்பகங்களை உண்டாக்கும் உணவுகள்?

அந்த வகையில் தன்னுடைய மகள்களை நடிகர்கள் நடிகைகள் கலந்து கொள்ளும் விழாவிற்கு அனுப்ப மாட்டாராம்.

மேலும் தன்னுடைய மகள்கள் சினிமாவில் நடிப்பது இவருக்கு சுத்தமாக பிடிக்காதாம். இதன் காரணமாக அவருடைய மகளுக்கும் ஸ்ரீதேவிக்கும் பல்வேறு பிரச்சனைகள் கூட எழுந்துள்ளது.

அந்த வகையில் தன்னுடைய தாயார் இருந்த பொழுது அவருடைய பேச்சை கேட்பது போல நடித்து விட்டு தற்போது  ஜான்வி கபூர் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது 250 கோடி மதிப்பிலான சொத்துகளை சம்பாதித்து வைத்துள்ளார்.

ஆரோக்கியம் தரக்கூடிய வெள்ளை நிற காய்கறிகள் !

அந்த வகையில் பல கோடி மதிப்பிலான பங்களா, கார், ஷேர் மார்க்கெட் என உள்ளன அதில் யார் யாருக்கு என்ன என்பது தற்போது பிரச்சனைகள் எழுந்துள்ளது. 

இந்நிலையில் தற்போது ஜான்வி கபூர் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பதன் காரணமாக 

அம்மாவின் சொத்துக்காக மகள்களுக்கிடையே வாக்குவாதம்... அதிர்ச்சியில் போனி கபூர் !

தன்னுடைய அம்மாவின் சொத்து மதிப்பை பிரித்து தரச்சொல்லி போனி கபூரின் நெருங்கிய உறவினர்களிடம் கேட்டு உள்ளாராம்.

இவ்வாறு தன் மகள்கள் இப்படி பேசியதன் காரணமாக போனிகபூர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. 

சாக்லேட் தேங்காய் லட்டு செய்வது எப்படி? 

மேலும் தன்னுடைய மகள்கள் சொத்துக்காக இப்படி பிரச்சனை செய்கிறார்கள் என இதை நினைத்து மனம் வருத்தப் படுவது மட்டுமல்லாமல் 

இதை தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என தன்னுடைய சொந்தங்களிடம் சொல்லி கஷ்டப்படுகிறாராம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings