பண்ணை வீட்டில் சிக்கிய துணை நடிகை... யார்? இவர் !

0

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை கானத்தூர் ராதாகிருஷ்ணா அவென்யூ எல்.ஆர்.பார்ம் சாலையில் சுகுனா கார்டன் உள்ளது..

பண்ணை வீட்டில் சிக்கிய துணை நடிகை... யார்? இவர் !
இங்குள்ள ஒரு சொகுசு பண்ணை வீட்டில், இரவு நேரத்தில் மதுவிருந்து நடப்பதாக கானாத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து போலீசார் அங்கு சென்று சம்பந்தப்பட்டவர்களை மடக்கி பிடித்து, 15-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த பார்ட்டியை நடத்தியது யார் என்ற விசாரணையை துவக்கினர்.. அப்போது தான் நடிகை கவிதாஸ்ரீ -யின் பெயர் சிக்கியது.. 

ஐ லவ் இந்தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கவிதா ஸ்ரீ. பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

பல பாடங்களில் வில்லி கேரக்டரில் நடித்துள்ளார். ஜெய்ஹிந்த், கும்மிப்பாட்டு, காதலன் உட்பட தமிழில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவிதா ஸ்ரீ.

சிக்கலான உறுப்பான மூளையைப் பற்றித் தெரிந்து கொள்ள !

பிரபு தேவாவின் காதலன் படத்தில் இவர் நடித்திருக்கிறார்.. முரட்டு பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். 

முரட்டு பெண் போலீஸ் அதிகாரியாக கவிதா ஸ்ரீ

இவருடைய நண்பர் பெயர்  ஸ்ரீஜித்குமார்.. இவர்கள் இது போன்ற பார்ட்டிகளை நடத்தி வருவது வழக்கம்.
காதுகளை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம் !

இந்த பண்ணை வீட்டில் வழக்கமாக சினிமா ஷூட்டிங் நடக்குமாம்.. அப்படி ஒருவர் வாடகை எடுத்துள்ளார். ஆனால், இவர்கள் அந்த வாடகை எடுத்தவரிடம் உள் வாடகைக்கு போயுள்ளனர். 

அதாவது பார்ட்டி நடத்துவதற்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாயாம்.. அப்படித்தான் கவிதாஸ்ரீ ஒரு நாள் வாடகை பணம் கட்டி உள்ளார்.

கவிதாவும் அவரது நண்பர் ஸ்ரீஜித்குமாரும், சோஷியல் மீடியாவில் பெண்களுக்கு என்ட்ரி ஃப்ரீ என்று அறிவித்துள்ளனர். ஆனால், பார்ட்டியில் கலந்து கொள்ள 1,599 ரூபாய் கட்டணம் என்று அறிவித்திருக்கிறார்கள். 

பெண்களின் உடல் பற்றிய விளக்கம் !

மேலும் யாருக்கெல்லாம் டான்ஸ் ஆட விருப்பமோ, அவர்கள் தாராளமாக ஆடலாம் என்றும் பார்ட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பெண்களிடம் சொல்லி உள்ளனர்..

நடிகை கவிதா ஸ்ரீ
இந்த கட்டணங்கள் அனைத்தையுமே கூகுள் பே மூலம் வசூலித்திருக்கின்றனர். 

இந்த விளம்பரத்தை பார்த்ததுமே ஏராளமான இளைஞர்களும் இளம் பெண்களும் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளனர். 

எத்தனை பேர் பணம் கட்டினார்களோ, அவர்கள் அனைவரும் வந்த பிறகு அந்த பண்ணை வீட்டின் கேட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு, பார்ட்டியை ஆரம்பித்துள்ளனர்..

கடந்த சனிக்கிழமை இரவு நடிகை கவிதா ஸ்ரீ ஏற்பாடு செய்த இந்த இரவு பார்ட்டியில் 15 ஆண்கள் மற்றும் 11 பெண்கள் பங்கேற்று ஆட்டம் பாட்டம் குடி கும்மாளம் என இருந்துள்ளனர். 

விடிய விடிய பார்ட்டி நடத்துவது தான் பிளானாம்.. பார்ட்டி ஆரம்பித்துமே பெண்களும், ஆண்களும் சேர்ந்து டான்ஸ் ஆட ஆரம்பித்துள்ளனர்.. 

கர்ப்பிணிகளுக்கு தைராய்டு - என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?

இந்த டான்ஸ் ஆரம்பிக்கும் போது தான் போலீசுக்கு தகவல் சென்றுள்ளது. 

நடிகை கவிதா ஸ்ரீ ஏற்பாடு செய்த இரவு பார்ட்டி

போலீசாரும் பண்ணை வீட்டுக்குள் அதிரடியாக சென்றதுமே, ஆளுக்கொரு பக்கம் எகிறி தப்பி ஓட முயன்றுள்ளனர்.. 15 ஆண்களும் 11 பெண்களும் என மொத்தம் 26 பேர் இருந்துள்ளனர்..
வயாகராவை விட பெண்களின் பாலியல் ஆசையை தூண்டும் உணவுகள் தெரியுமா?

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நைட் பார்ட்டி கொண்டாட்டத்துக்கு தடை விதித்தனர். 

மேலும் கவிதா ஸ்ரீ உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், சொகுசு விடுதிக்கும் சீல் வைத்தனர்.

எல்லாருமே போதையில் இருந்திருக்கிறார்கள்.. அரைகுறை டிரஸ்ஸில் ஆடி கொண்டிருந்தவர்கள், தப்பி ஓட முயன்றனர். 

தனிநபர் கடன் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள் !

அவர்களை மடக்கி பிடித்த போலீஸார் எல்லாரையும் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி அதன் பிறகு தான் வார்ன் செய்து, ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

கேளிக்கை விடுதி

நடிகை ஒருவர் இரவு நேர பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து போலீஸில் மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மைக்ரோவேவில் எந்த மாதிரியான பாத்திரம் பயன்படுத்தலாம்?

இருப்பினும் கேளிக்கை விடுதிகளில் இரவு நேர பார்ட்டிகள் போன்றவற்றுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. 

அனுமதியின்றி பார்ட்டி நடத்திய நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)