துக்காச்சி அன்சாரி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !

1
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்): துக்காச்சி கிராமத்தில் புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் K.A பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும், K.A.P முஹம்மது இலியாஸ் அவர்களின் மூத்த சகோதரரும், 
துக்காச்சி அன்சாரி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !
M.ஹாலித் அவர்களின் தந்தையுமாகிய  K.A.P முகம்மது அன்சாரி அவர்கள் இன்று (1442 ஷவ்வால் மாதம் பிறை 08 )  ( 20-05-2021 )  வியாழக்கிழமை மாலை 06.00 மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
வலங்கைமான் மன்சூர் அலி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !
'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.' 
இந்த நல்லவரை  இழந்து வாடும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மற்றும் அவரின் உறவினர்களுக்கும்  மனதைறியத்தை குடுத்து இறைவன் அருள் புரிவானாக.

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.

இவருடைய ஆத்மா சாந்தி அடைய அல்லாஹ்விடம் தொழுது துவா கேளுங்கள் . அல்லாஹ் பிழை பொருத்தருல்வானாக ஆமின்!
Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. இன்னா lillaahi லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஹூனு

    ReplyDelete
Post a Comment