அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று !

0

பள்ளி மாணவிகள் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மன்னார்குடி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு படிக்கும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தர விட்டுள்ளார்.

தொற்று கண்டறியப்பட்டுள்ள 16 மாணவிகளும் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings