ரசிகர்கள் மத்தியில் மைதானத்தில் மலர்ந்த காதல் !

0

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்கியது.

ரசிகர்கள் மத்தியில் மைதானத்தில் மலர்ந்த காதல் !

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்த போட்டியின் போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது (An interesting event took place among the fans during this match.). 

போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிந்த நிலையில் போட்டியை பார்க்க வந்திருந்த இந்திய ரசிகர் ஒருவர், 

குழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி? 

திடீரென ஆஸ்திரேலிய பெண்ணிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி மோதிரம் வழங்கி சினிமா பாணியில் தனது காதலை தெரிவித்தார்.  

இதைக் கேட்ட அந்தப் பெண் ஆச்சரியப் பட்டதுடன் நிற்காமல், உடனடியாக அந்த காதலை ஏற்றுக் கொண்டார் (The woman was surprised to hear this and did not stop and immediately accepted the love.). 

இதையடுத்து கிரிக்கெட் ஆரவாரத்துடன், அந்த காதல் ஜோடி கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

ரசிகர்கள் மத்தியில் மைதானத்தில் மலர்ந்த காதல் !

அந்தப் பெண்ணும் இடையிடையே வெட்கத்துடன் அவரது முத்தத்தையும் அணைப்பை யும் ஏற்றுக் கொண்டார். 

அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் இந்த திடீர் காதலை உற்சாகப் படுத்தினர் (Everyone in the arena cheered this sudden romance.). 

நேரலையில் படம் பிடித்துக் கொண்டிருந்த கேமரா இந்த காதலர்களின் பக்கமும் திரும்பியது. அவர்களது காதல் மலர்ந்த அழகிய தருணம் கேமராவில் படம் பிடிக்கப் பட்டது. 

வர்ணனையாளர்கள் கூட அதை ரசித்தனர். அந்த பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது. 

போட்டியை நேரலை ஒளிபரப்பு செய்த பாக்ஸ் கிரிக்கெட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings