ஒரு பூச்சியின் விசித்திரமான செயலால் உண்டாகும் மரணம் !





ஒரு பூச்சியின் விசித்திரமான செயலால் உண்டாகும் மரணம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0

இறப்பே வாழ்க்கையின் இறுதி முடிவு (Death is the end of life.). நாம் அதை ஒதுக்கி விடவும் முடியாது. விலகவும் முடியாது. என்ன நடக்க போகிறது என யூகிக்க முடியாது (Can't guess what's going to happen.). 

கும்பிடுப்பூச்சி - Praying mantids

நாம் தற்போது இறப்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் (We are currently talking about death.). அது உடல் சம்பந்தப்பட்டதா? ஆன்மீக மாற்றமா? எது எப்படியிருப்பினும் நாம் அறிந்திடாத ஒன்று. 

இறப்பை பற்றி ஆழமாக யோசித்தால் விசித்திரமான உலகத்தில் சில வித்தியாசங்களை அறிய முயலலாம். ஒரு விசித்திரமான மரணமானது மனிதனுக்கு ஏற்படுவது அல்ல (A strange death does not happen to man), 

இது ஒரு பூச்சிக்கு ஏற்படும் வித்தியாசமான ஒன்று (This is something different that happens to an insect). இது பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை (Most people are not likely to know this.).

குழந்தை பிறந்த பின் உடற்பயிற்சி அவசியம் !

இந்த பூச்சியை நாம் அனைவரும் பார்த்து இருக்க வாய்ப்பு உள்ளது தான் . அது கும்பிடுப்பூச்சி அல்லது தயிர்க்கடை பூச்சி ஆங்கிலத்தில் பிரேயிங் மேன்டிட்ஸ் (Praying mantids) என்று அழைப்பர். 

இது வெட்டுக்கிளிகள் போன்ற இனத்தைச் சேர்ந்த ஒருவகை பூச்சியினமாகும். பிறப் பூச்சிகளைப் போலக் கும்பிடுப்பூச்சிகளுக்கும் மூன்று அடுக்கு உடலமைப்பு உள்ளது. 

அதாவது தலை, நெஞ்சுக்கூடு மற்றும் அடிவயிறு பகுதி (I.e. head, thorax and lower abdominal area.). பெண் கும்பிடுப்பூச்சிகள், ஆண் கும்பிடுப்பூச்சிகளை விட உடலமைப்பில் பெரிதாகவும் (Larger in physique,), வலிமையானதாகவும் காணப்படும் (Seems strong.).  

தயிர்க்கடை பூச்சி

கும்பிடுப்பூச்சி தன் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு நிற்பது வழக்கம். இதனால், அப்பூச்சி பார்ப்பதற்கு கும்பிடுவதைப் போல தோன்றும், எனவே அப்பூச்சியைக் கும்பிடுப்பூச்சி என்று அழைப்பது வழக்கம்.

சூட்டை குறைக்கும் மல்லிகை பூவின் எண்ணெய் !

தோட்டப் பகுதிகள், புல்வெளிகள், காட்டுப் பகுதிகளில் தென்படும். தனியாகவே இருக்கும். இரவில் சுறுசுறுப்பாகக் காணப்படும், பகலிலும் தென்படக்கூடியன. ஒளியை நோக்கி ஈர்க்கப்படும்.

சில இளம் கும்பிடு பூச்சிகள் கறுப்பும் பச்சையும் கலந்ததாக இருப்பதுண்டு (Insects are a mixture of black and green.). இளமையாக இருக்கும் போது ஒரு நிறத்திலும் வளர்ந்த பிறகு வேறொரு நிறத்தை அடைவதும் பூச்சிகளில் இயல்பு.

இது பெரும்பாலும் கூட்டமாக திரியாமல் தனியாகவே இரையைத் தேடி அலையும் ஒரு பூச்சி இனம் ஆகும். இது மற்ற பூச்சிகளை உண்டு வாழக் கூடிய ஒன்று (This is something that other insects can live on.).

ஆணுறுப்பு, மார்பகம் மட்டும் கருமையாக காணப்படுவது ஏன்?

இந்த பூச்சி இனத்தில் முதிர் வயதை அடைந்த பெண் பூச்சியானது தன் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற ஒரு ஆணை தேடி அலைகிறது. 

இவ்வாறு தேடி அலையும் அந்த பெண்ணுக்கு தனக்கேற்ற ஒரு ஆண் கிடைத்தவுடன் அந்த ஆணிடம் தன் சாதுரியமான பேச்சையும், அழகையும் பயன்படுத்தி தன் பக்கம் இழுக்கிறது. 

இதனால் அந்த பெண்ணின் ஆசை வார்த்தையையும் (Thus the woman's word of desire,), சாதுரியமான பேச்சையும் நம்பி அவள் மீது காதல் கொள்கிறது (He falls in love with her, relying on clever talk.).

உறவு - Mating

அதன் மீது கொண்ட காதலால் அந்த பெண்ணின் மீது உள்ள நம்பிக்கையால் இருவரும் சேர்ந்து வெளியே சுற்றுகின்றனர், மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர் (Are very happy.). 

பெண் ஒரு கட்டத்தை கடந்த பின்பு ஆணை தன்னுடன் இணைய ஆசைப்படுகிறாள். இருவரும் சேர்ந்து உறவு (Mating) கொள்கின்றனர் (The two are in a relationship together.). 

இது நடந்த முடிந்த பின் பெண்ணானவள் தன் தலையை காதல் பொங்கிய  முகத்துடன் ஆணின் கழுத்தருகே கொண்டு செல்கிறாள். 
குழந்தை பிறந்த பின் உடற்பயிற்சி அவசியம் !

தனக்கு நடக்கவிருக்கும் பெரும் கொடுமையை உணராத அந்த ஆண், பெண்ணைத் தன் கழுத்தருகே வர அனுமதிக்கிறது. 

அந்த ஆணின் அருகில் சென்றவுடன் பெண்ணானவள் தனது கூரிய பற்களைப் பயன்படுத்தி ஆணின் தலையை கொய்து தன் கோரமான குணத்தைக் காட்டுகிறாள்.

பின் அந்த தலையை தனியே எடுத்து சென்று முழுமையாக சாப்பிட்டு விடுகிறாள். பிறகு குழந்தைகளைப் பெறும் காலம் வரை ஓய்வு எடுத்துக் கொள்கிறாள் (Then she rests until she has children.). 

உச்சக்கட்டம்

இவ்வாறு நடந்த பின்பு அடுத்த இனப்பெருக்க காலம் வரும் பொழுதும், இதே போன்று ஒரு நாடகத்தை நிகழ்த்தி அடுத்த ஆணை குறி வைத்து மரணத்தை நிகழ்த்துகிறாள்.

இந்த பூச்சி இனத்தை சேர்ந்த ஒவ்வொரு ஆணும், தானும் பிற்காலத்தில் இதே போன்று ஒரு பெண்ணிடம் தன் தலையை இழக்க நேரிடும் என்பதை உணராமல் தினசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றன. இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது நண்பர்களே (What do you know from this guys.).

குறிப்பு :

தலையை துண்டிப்பதன் நோக்கம், உறவு கொள்ளும் போது உச்சகட்ட நிலை நீடிப்பதற்கு. 

தலையை துண்டித்த பின் பழைய நிலையை அடையலாம் என்ற செய்தி மூளையில் இருந்து ஆண் உறுப்புக்கு செல்ல வழியில்லாததால் நீண்ட நேரம் பெண்ணுக்கு உச்சக்கட்டம் நீடிக்கும், இன விருத்தியும் உறுதி செய்யப்படும் (Ethnic development will also be ensured.).

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)