பெண் குழந்தைகளை தொந்தரவு செய்தால் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் !

0
சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பற்ற தன்மையினை உணரும்பட்சத்தில் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப் பட்டுள்ளது.
பெண் குழந்தைகளை தொந்தரவு செய்தால் தெரிவிக்க


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏதேனும், இடங்களிலோ, சூழ்நிலைகளிலோ, நபர்களாலோ பெண்கள் மற்றும் குழந்தைகளு க்கு பாதுகாப்பற்ற தன்மையினை உணரும்பட்சத்தில் 

கீழ்காணும் வாட்ஸ் அப் எண், ஃபேஸ்புக் ஐடி, மின்னஞ்சல் முகவரியில் தொட்ரபு கொள்ளலாம் என்று சென்னை மாநகர போலீஸ் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: 7530001100

ஃபேஸ்புக் மெசஞ்சர் ஐடி: Chennai City Police (facebook.com/chennai.police)

மின்னஞ்சல்: dccwc.chennai@gmail.com
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings