5,8 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை !

0
5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளு க்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் முடிவை மசோதாவா கவும் தாக்கல் செய்தனர். 
5,8 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு

இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசின் முடிவின்படி, தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளு க்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. 

இந்த தேர்வுகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப் பட்டது.

இந்நிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப் பட்டுள்ளது. 

அதன்படி, 5-ம் வகுப்புக்கான தேர்வு 2020 ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி ஏபரல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதே போல், 8-ம் வகுப்புக் கான பொதுத்தேர்வு 2020 மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதியுடன் நிறைவகி றது.

8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: மார்ச் 30 - தமிழ், ஏப்ரல் 2 - ஆங்கிலம், ஏப்ரல் 8 - கணிதம், ஏப்ரல் 15 - அறிவியல், ஏப்ரல் 17 - சமூக அறிவியல். மாலைமலர்...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings