ஓரினசேர்கையால் பக்கத்து வீட்டு தோழியுடன் பறந்த இளம்பெண் !

0
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தி லுள்ள திருவாடானை பகுதியில் இருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தோண்டிகாந்தி வீதியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். 
ஓரினசேர்கை
இவருக்கும் இதே பகுதியை சார்ந்த சுகன்யா என்ற பெண்மணிக்கும், கடந்த 6 வருடங்களு க்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மணிவேல் எலக்ட்ரீசிய னாக பணியாற்றி வந்த நிலையில்., இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 

கோயம் புத்தூரில் பணியாற்றி வந்த மணிவேல் விடுமுறை கிடைக்கும் சமயத்தில்., வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் குழந்தை களை பார்க்கச் சென்றுள்ளார்.
இந்த நிலையில்., சுகன்யா தனது 2 குழந்தை களுடன் சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சமயத்தில்., இவரின் வீட்டுக்கு அருகே சினேகா என்ற இளம் பெண் வாடகைக்கு குடி வந்துள்ளார்.

சிநேகாவிற்கு கணவர் இல்லாத நிலையில்., இவர்கள் இவர்களும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். 
தோழியுடன் பறந்த இளம்பெண்
இந்த பழக்கமானது இவர்களுக்கு இடையே நெருக்கமான பழக்கமாக மாறியதை அடுத்து., அடிக்கடி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில்., தனது மனைவி மற்றும் குழந்தை களை விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்து பார்க்க திட்டமிட்ட மணிவேலிற்கு., 

சுகன்யாவும் - சினேகாவும் ஓரினச் சேர்க்கை உறவில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இதை யடுத்து மணிவேல் தனது மனைவியை கடுமையாக கண்டித்த நிலையில்., கடந்த 15 ஆம் தேதி என்று சுகன்யா தனது தோழி சினேகா வுடன் ஓட்டம் பிடித்துள்ளார். 
மனைவி வீட்டில் இல்லாததை கண்டு அவரை இடங்களில் தேடி அலைந்த கணவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இவரின் புகாரை ஏற்க காவல் துறையினர் இவர்களை தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings