மண்ணெண்ணெய் வாங்க உறுதிமொழி கடிதம் !

0
மத்திய அரசு மாநிலத்துக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளது .
உறுதிமொழி கடிதம்


இந்நிலையில், நியாய விலைக் கடையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் பெற உறுதி மொழிக் கடிதம் மற்றும் காஸ் ரசீது கட்டாய மாக்கப் பட்டுள்ளது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இனிமேல் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்க வருபவர்கள் சமீபத்தில் வாங்கிய காஸ் சிலிண்டருக் கான ரசீது மற்றும் உறுதிமொழி கடிதம் அளிக்க வேண்டும் என்றும், 

அந்த உறுதி மொழிக் கடிதத்தில், 'எனக்கு காஸ் சிலிண்டர் ஒன்று மட்டுமே உள்ளது.

விசாரணையில் எனக்கோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ 2 காஸ் சிலிண்டர்கள் இருப்பது தெரிய வந்தால் 


எனக்கு வழங்கப்பட்ட காஸ் இணைப்பினை ரத்து செய்ய சம்மதிக்கிறேன்' என்று குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது

இந்த உறுதிமொழிக் கடிதத்தை ரேஷன் கடை விற்பனை யாளரிடம் அளிக்க வேண்டும். அதை வாங்கிய பின்னரே ரேஷன் கடைக்காரர் மண்ணெண்ணெய் தருவார்

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings