தேசிய கீதம் பாடாமல் திறக்கப்பட்ட யாழ் விமான நிலையம் !

0
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவின் போது தேசிய கீதம் பாடப்படாமல் இசைக் கருவிகளால் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.
திறக்கப்பட்ட யாழ்.விமான நிலையம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை யில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப் பட்டது.
ரணில் விக்ரமசிங்க
இதன்போது தேசிய கீதம் பாடப்படாமல், இசைக் கருவிகளால் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப் பட்டுள்ளது.

முன்னதாக தேசியக் கீதம் பாடுவதற் காக, நிகழ்வு இடம் பெற்ற இடத்துக்கு மாணவர்கள் அழைத்து வரப்பட்டிருந்த போதும், அவர்களால் தேசிய கீதம் பாடப்பட வில்லை.
தேசியக் கீதம் பாடுவதற்காக
இதே வேளை, விழா சம்பிர​தாய பூர்வமாக ஆரம்ப மாவதற்கு முன்னரே தேசியக் கொடி ஏற்றபட்டி ருந்ததாக வும் தகவல் வெளியாகி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings