தொழிலதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் வைர நகைகள் கொள்ளை !

0
கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியை சேர்ந்தவர் நாராயண சாமி (வயது 72). தொழிலதிபர். பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெரும்பாலும் தரை தளத்திலேயே இருந்தனர்.
ரூ.25 லட்சம் வைர நகை கொள்ளை !




இந்நிலையில் சம்பவத்தன்று முதல்மாடியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்த கொள்ளை யர்கள் உள்ளே புகுந்து ரூ.25 லட்சம் தங்க - வைர நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளை யடித்துள்ளது இன்று தெரிய வந்தது. 
இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings