3 மாதங்களில் மழை நீர் தொட்டி நிறுவாவிட்டால் நடவடிக்கை - அமைச்சர் !

0
அனைத்து கட்டடங்க ளிலும் 3 மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
3 மாதங்களில் மழை நீர் தொட்டி நிறுவாவிட்டால் நடவடிக்கை
தொழில் நிறுவனங்கள், வீடு உள்ளிட்ட அனைத்து கட்டடங்க ளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும், அரசு கட்டடங்க ளிலும் கட்டமைப்பை ஏற்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings