வீட்டை காலி செய்ய மறுத்த பெண்ணுக்கு சிறை !

0
நெல்லை வள்ளியூரில், உறவினர் வீட்டில் வாடகைக்கு தங்கி யிருந்த நிலையில், வீட்டை காலி செய்ய மறுத்த பெண்ணுக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.
வீட்டை காலி செய்ய மறுத்த பெண்ணுக்கு சிறை
பொன்னுத்தாயி என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பொன்ரூபி மெர்சிக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தர விட்டுள்ள நீதிமன்றம், 

மனுதாரருக்கு சொந்தமான வீடு ஒப்படைக்கப் பட்டதை 2 மாதத்தில் கீழமை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings