வாரணாசியில் அக்காவை திருமணம் செய்த தங்கை !

0
உத்திர பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் அக்கா- தங்கை இருவரும் திருமணம் செய்து கொண்ட கொடூர சம்பவம் அரங்கேறி யுள்ளது. 
அக்காவை திருமணம் செய்த தங்கை
ஒன்று விட்ட அக்கா- தங்கைகளாக இருவரும் ஒருபால் உறவின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள், இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத் துள்ளனர்.

அவர்களது வீட்டில் இதை தெரிவிக்க பலத்த எதிர்ப்பு எழுந்தது, இதனை தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலுக்கு சென்று திருமணம் செய்து வைக்குமாறு அய்யரை வற்புறுத்தி யுள்ளனர்.
வேறு வழியில்லாமல் அய்யரும் திருமணம் செய்து வைத்துள்ளார், இத்தகவல் காட்டுத்தீ போல் பரவ கோவிலின் முன்பு கூட்டம் கூடியுள்ளது. 

அத்துடன் பலத்த எதிர்ப்பும் எழவே, இருவரும் அங்கிருந்து தப்பி சென்றதாக தெரிகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings