பள்ளி மாணவர்களுக்கு காலணி க்கு பதில் ஷூ - செங்கோட்டையன் !

0
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கு காலணி க்கு பதில் ஷூ



தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களு க்கு இலவச காலணிகளுக்கு பதிலாக இனி ஷூ வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில் வழங்குவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித் துள்ளார்.
நடப்பு கல்வியாண்டில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவா்களு க்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும். 2017 - 2018-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவா் களுக்கு 3 மாத காலத்தில் மடிக்கணினி வழங்கப்படும்.

மாணவர்களு க்கு யூ டியூப் பாடத்திட்டம் அடுத்த மாதம் உருவாக்கப் படும். வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)