கிளிநொச்சியில் 4 டன் எடை கொண்ட ராட்சத மீன் சிக்கியது !

0
இலங்கையின் கிளிநொச்சி அருகே இரணை தீவு கடல் பரப்பில் மீனவரின் வலையில் 4 டன் எடையுள்ள ராட்சத மீன் ஒன்று சிக்கியது.
கிளிநொச்சியில் 4 டன் எடை கொண்ட ராட்சத மீன்



நாச்சிக்குடா பகுதியி லிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இலங்கை மீனவர் விரித்த வலையில் ராட்சத மீன் ஒன்று சிக்கியிருந்ததால் மற்ற மீனவர்கள் உதவியுடன் கடுமையாக போராடி கரைக்கு கொண்டு வந்தனர்.
சுமார் 4 டன் எடையுள்ள அந்த மீனை இலங்கை மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இது உண்பதற்கு உகந்தது இல்லை என தெரிவித்ததால் நடுக்கடலில் விடப்பட்டது. முன்னதாக பிடிபட்ட ராட்சத மீனை மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்சென்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)