நெல்லை முன்னாள் மேயர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் !

0
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை செல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியின் முதல்‌ மேயராக கடந்த 1996-ஆம் ஆண்டு, திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி தேர்வு செய்யப் பட்டார். 
நெல்லை முன்னாள் மேயர் வழக்கு




இதனிடையே உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் ஜூலை 23-ஆம் தேதி மதியம் அவர்களது வீட்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டனர். 
இதற்காக அமைக்கப்பட்ட 3 தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், மூவர் கொலை செல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருத்தி சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings