படகூடாத இடத்தில் பட்ட அடியால் நேர்ந்த கொடுமை !

0
சாலை விபத்தின் போது இளைஞருக்கு படக்கொடாத இடத்தில் அடி பட்டதால் நேர்ந்த கொடூரம். பிரிட்டிஷ் யை சேர்ந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்கினார். 
படகூடாத இடத்தில் பட்ட அடியால் நேர்ந்த கொடுமை
ஆனாலும், அவருக்கு காயங்கள் பெரியதாக எதுவும் இல்லை என்பதால் அவர் மருத்துவ மனைக்கு செல்லாமல் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இதை யடுத்து, தொடர்ந்து அவரது ஆணுறுப்பு முழு விரைப்பிலேயே இருந்துள்ளது. அவரும் தன்னிடம் தான் ஏதோ பிரச்சனை இருக்கிறது தானாக சரியாகி விடும் என கவனிக்காமல் விட்டுள்ளார். 
சில நாட்களாகியும் விரைப்பு குறையாமல் தொடர்ந்து அப்படிய இருந்துள்ளது. 

அதன் பின்பு தான் அவருக்கு ஏற்பட்ட விபத்தில் ஏதோ பிரச்னை காரணமாகத் தான் இப்படி இருக்கிறது என்பதை உணர்ந்த அவர் மருத்துவரை நாடியுள்ளார்.

இதை யடுத்து, அந்த இளைஞரை சோதித்த மருத்துவர் அவரது ஆணுறுப்பு கிரேடு விரைப்பு தன்மையில் இருப்பதை உணர்ந்தனர். 

மருத்துவ ரீதியில் இது மிக முழுமையாக விரைப்பு தன்மையாகும். மேலும் அவர் பைக்கில் நடந்த விபத்தின் காரணமாக இவருக்கு ஆணுறுப்பு மற்றும் பின் பகுதிக்கு இடையில் பலமாக அடிபட்டுள்ளது.
இதன் காரணமாக இவரது ஆணுறுப்பிற்கு வழக்கத்தை விட அதிக அளவிலான ரத்தம் சென்றுள்ளது. இது தான் அவரது முழு விரைப்பு தன்மைக்கு காரணம் என்பதை மருத்துவர்கள் அறிந்தனர். 
ஆணுறுப்பிற்கு செல்லும் ரத்தம் திரும்பி வர முடியாமல் ஏதேனும் தடுப்பு இருந்தால் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். 

மேலும், அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த விறைப்பு நோய் சரியாக முழுமையாக 12 மாதங்கள் ஆகும் எனவும் தெரிவித் துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)