செவிலியர் சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம் !

0
பெருகமணி அரசு மருத்துவமனையில் அயினா(24) என்பவருக்கு பிரசவத்தின் போது குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாக தகவல் தெரிவித் துள்ளனர். 
செவிலியர் சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு
செவிலியர் சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவ மனையை முற்றுகை யிட்டதால் பதற்றம் நிலவுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings