ஷாப்பிங் வந்த இடத்தில் கைவரிசையைக் காட்டி பெண் !

0
இன்றைய உலகில் என்ன தான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கை வரிசையை மிகவும் சாமர்த்திய மாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத் தான் செய்கின்றனர்.
ஷாப்பிங் வந்த இடத்தில் கைவரிசையைக் காட்டி பெண் !
அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத் துடனும், துணிச்சலுடனே செயல் படுகின்றனர். அது கூட்ட நெரிசல், ஜவுளி கடைகள் என்று தனது கை வரிசையை நிகழ்த்தி வருகின்றனர்.

இங்கு பெண் ஒருவர் சாமர்த்தியமாக ஆடையினை திருடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால் பல திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப அகப்பட்ட பின்பு நிகழ்ந்த அசிங்கத்தை நீங்களே பாருங்க...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)