2 லட்சம் பேர் ரசித்த சலிக்காத குரல் !

0
பொதுவாக இசை என்றால் வயது வித்தியாசமின்றி அனைவரு க்கும் பிடித்தமான ஒன்றாகும். இங்கு நீங்கள் காணும் காணொளி ஒட்டு மொத்த நபர்களின் மனதை நிச்சயம் கவரும்.
2 லட்சம் பேர் ரசித்த சலிக்காத குரல்


கேரளாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் விஜய் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இன்னிசை பாடிவரும் என்ற பாடலைப் பாடி அசத்தியுள்ளார்.

குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ஒட்டு மொத்த இளம் வயதினர் மட்டுமின்றி அனைவரையும் மெய் மறக்கச் செய்யும் காட்சி இதோ...

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)