எவரெஸ்ட் சிகரத்தை சுத்தப்படுத்திய நேபாள இயக்கம் !

0
கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப் படுத்தும் வகையில் நேபாளம் சார்பில் தூய்மை இயக்கம் தொடங்கப் பட்டது. உலகின் உயரிய மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப் பட்டது. நேபாளம் புத்தாண்டை முன்னிட்டு இந்த இயக்கம் தொடங்கப் பட்டது.
எவரெஸ்ட் சிகரத்தை சுத்தப்படுத்திய நேபாள இயக்கம்


இந்த இயக்கப் பணிகள் குறித்து நேபாளத்தின் இயக்குநர் ஜெனரல் தண்டு ராஜ் கிம்மைர் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக் கிழமை வரையில் சுமார் 3,000 கிலோ குப்பை வரையில் எவரெஸ்ட் சிகரத்தி லிருந்து சேகரிக்கப் பட்டுள்ளது. 

ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் இந்தக் குப்பைகள் அப்புறப் படுத்தப்பட்டு வருகின்றன” என்றார். அரசு ஊழியர் களுடன் தன்னார் வலர்களும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டனர். பணியில் ஈடுபட்டோரு க்குத் தேவையான தண்ணீர், சாப்பாடு, இருப்பிடம் என அனைத்து வசதிகள் வழங்கப் பட்டுள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings