சீனாவின் ஷாங்காங் மாகாணத்தில் பயங்கர தீ விபத்து !

0
சீனாவின் ஷாங்காங் மாகாணத் தில் செயல்பட்டு வரும் மருந்து தொழிற் சாலையில் இன்று மதியம் திடீரென தீப்பற்றியது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பலர் சிக்கினர்.
சீனாவில் பயங்கர தீ விபத்து


தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஊழியர் களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகியும், 2 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின் றியும் உயிரிழந்தனர். 

மேலும் 12 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற மூன்று தீ விபத்துகளில் சிக்கி 13 பேர் பலியானது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings