3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகள் அதிமுகவிடம் செல்லும் - திமுக புகார் !

0
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறு கிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 
3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகள் அதிமுகவிடம் செல்லும்


இந்நிலையில் இன்று காலை தமிழகத்தில் தொடங்கிய தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை அதிமுகவினர் கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக தேர்தல் ஆணை யத்திடம் திமுக புகார் அளித்துள்ளது. 

3 மணிக்கு மேல் வாக்குச் சாவடிகளி லுள்ள சிசிடிவி க்களை செயலிழக்கச் செய்ய அதிமுக வினர் திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளதாகவும், வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் நோக்கில் காவல்துறை பாதுகாப்பை திரும்பப் பெற திட்டமிட்டுள்ள தாகவும் கூறி தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings