நாயை இரக்கமின்றி அடித்துக் கொல்லும் சிசிடிவி காட்சி !

0
சென்னையை அடுத்த ஆவடியில் நாய் குட்டியை கட்டையால் அடித்துக் கொன்ற வனைக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
நாயை இரக்கமின்றி அடித்துக் கொல்லும் காட்சி


ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த ஒருவன், நாய் குட்டி ஒன்றை தடியால் இரக்க மின்றி அடித்துக் கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி யுள்ளன.

அவன், அதே பகுதியைச் சேர்ந்த ராமு என அப்பகுதி மக்கள் கூறி யுள்ளனர். இது தொடர்பாக புளூ கிராஸ் அமைப்புக்கு புகார் செல்லவே, அவர்கள், ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

உடனடியாக ராமுவை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings