எத்தியோப்பிய விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுப்பு

0
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் நேற்று விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் இருந்த 149 பயணிகள் உள்பட 157 பேரும் உயிரிழந்தனர். 
கருப்புப்பெட்டி கண்டெடுப்பு


இந்நிலையில், துரதிர்ஷ்ட வசமான இந்த விபத்தில் சிக்கிய அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப் பட்டதாக எத்தியோப்பியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. 
எத்தியோப்பிய விமானம்
இதில் பதிவாகியுள்ள விமானியின் உரை யாடல்களை வைத்து விபத்துக் கான காரணம் என்ன? என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடு படுவார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings