நள்ளிரவில் கடையை உடைக்கும் இன்ஸ்பெக்டர் !

0
ராயப்பேட்டை புதுக்கல்லூரி யில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அப்துல் ரகுமான் எனபவர் பெரிய மேடு பகுதியில் தள்ளுவண்டி கடையை நடத்தி வந்தார். இந்நிலையில் திடீரென்று கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவில் யாரோ கடையை உடைத்துச் சென்றுள்ளனர்.
நள்ளிரவில் கடையை உடைக்கும் இன்ஸ்பெக்டர்


இதனை யடுத்து அப்துல் ரகுமான் கடை உடைப்பு குறித்து உர்ய விசாரணை நடத்த வேண்டும் என துணை ஆணையர் அலுவலகத் தில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில் அவரது கடைக்கி எதிரே மாட்டப் பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி யிருந்த காட்சிகளின் படி கடந்த 8 ஆம் தேதி தன் சக காவலர்க ளுடன் வந்த காவல் ஆய்வாளர் அப்துல் ரகுமானின் கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்திச் சென்றது தெரி வந்தது. 

சட்டத்தை காவல் துறையே மீறலாமா என்று பலரும் தற்போது அந்தக் காவல் ஆய்வாளரு க்கு எதிராக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings