ரேஷன் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் !

0
சேலம் மாவட்டம் எடப்பாடியில் குடும்ப அட்டை தாரர்களுக்கு இரவிலும் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப் பட்டது. 


அதிகாலை 3 மணி வரை பல ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பணத்தையும் ரேசன் ஊழியர்கள் வழங்கினர்.
இதனால் ரேசன் கடைகளில் விடிய விடிய மக்கள் கூட்டம் அலை மோதியது. நீண்ட வரிசையில் நின்று பொங்கல் சிறப்பு பரிசு மற்றும் ரொக்கப் பரிசை வாங்கிச் சென்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings