அபிராமி வெர்சன் 2... அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் !

0
வேலூர் மாவட்டத்தில் தனசேகர் - ஜெயந்தி தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தன. இந்த நிலையில் ஜெயந்திக்கும், அவரது பெரிய மாமனார் கோபால கிருஷ்ணனுக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டு இருவருக் குள்ளும் கள்ளக்காதல் உருவாகியது.
அபிராமி வெர்சன் 2... அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் !
கோபால கிருஷ்ணன், ஜெயந்தியையும் சாமிகும்பிட செல்வதாக கூறி அவரது 2 பெண் குழந்தை களையும் அழைத்துக் கொண்டு கடந்த மாதம் வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளனர். 

அவர்கள் வேளாங்கண்ணிக்கு சென்று பல நாட்கள் ஆகியும், வீடு திரும்பாத தால், ஜெயந்தியின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அச்சம் அடைந்தனர்.

இவர்கள் வேளாங்கண்ணி யில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். அவர்களின் சந்தோசத்திற்கு தடையாக இருந்த ஜெயந்தியின் மூத்த மகளை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு உல்லாசமாய் இருந்துள்ளனர். 

வேளாங்கண்ணிக்கு சென்றவர்கள் வீடு திரும்ப வில்லையே என்று ஜெயந்தியின் உறவினர்கள் தேட ஆரம்பித் துள்ளனர். 

இதனை அறிந்த கோபால கிருஷ்ணனும், ஜெயந்தியும் மற்றொரு மகளுடன் அங்கிருந்து ஆந்திரா சென்றுள்ளனர். 
இவர்கள் தங்களை போலீசார் தேடுவதை அறிந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். குன்றத்தூர் அபிராமியை விட கொடுமை யான செயலை செய்த ஜெயந்தி யின் செயல் அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings