ஆம்னி பஸ்சின் ஸ்லீப்பர் சீட்டில் சிறுமியை சீரழித்த வேன் டிரைவர் !

0





13 வயது சிறுமியை ஆம்னி பஸ்சின் சிலீப்பர் சீட்டில் வைத்து நாசம் செய்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. 
ஈரோட்டில் தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்ப்பவர் தான் விக்னேஷ், வயசு 19 ஆகிறது.

19 வயது என்றாலும், விக்னேஷூக்கு கல்யாண மாகி விட்டது. 5 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. ஸ்கூலுக்கு வேனில் சிறுமி வரும் போதும், போகும் போதெல் லாம் நன்றாக சிரித்து சிரித்து பேசி பழகி வந்துள்ளார்.


சிறுமியின் செல்போன் நம்பரையும் வாங்கி வைத்து கொண்டார். பேஸ்புக், வாட்ஸ்அப் என ஒன்று விடாமல், எல்லாத்திலே யும் சிறுமியிடம் பேசி கொண்டே இருந்துள்ளார்.

போலீசில் புகார்

இவ்வளவு பேசினாலும் தனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை விக்னேஷ் சிறுமியிடம் மறைத்து விட்டார். ஒரு கட்டத்தில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடந்த 22ம் தேதி விக்னேஷ் கடத்தி சென்று விட்டார். 
சிறுமியை காணாததால் பதட்டமும் அதிர்ச்சியும் அடைந்த பெற்றோர் உடனடி யாக அரச்சலூர் போலீசில் புகார் அளித்தனர்.

விக்னேஷ் கைது

அதனடிப் படையில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இறுதியாக விக்னேஷ், திருப்பூர் மாவட்டத்தில் சிறுமியை மறைத்து வைத்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. 


இதை யடுத்து, போலீசார் திருப்பூரு க்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்டதுடன் போலீசார் விக்னேஷையும் கைது செய்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படை த்தனர்.

ஸ்லீப்பர் சீட்
அப்போது நடத்திய விசாரணை யில் விக்னேஷ் சொன்னதாவது: வேனில் தினமும் வரும் இந்த பெண்ணை எப்பவுமே ரொம்ப பிடிக்கும். அதனால் தான் சிரித்து பேசவே ஆரம்பித்தேன். 

என் பேச்சை நம்பி சிறுமி என் கூட வந்துவிடவும், ஈரோட்டில் இருந்து திருப்பூர் சென்ற ஒரு சொகுசு பஸ்ஸில் ஏறி கொண்டேன். பஸ்ஸில் ஸ்லீப்பர் சீட்டில் வைத்து சிறுமியை கற்பழித்தேன்" என்றார்.

உடந்தை

இதை யடுத்து பஸ்ஸில் நடந்தது குறித்து சிறுமியிடம் கேட்டு போலீசார் உறுதி படுத்தி கொண்டனர். 


மேலும் இந்த பலாத்கார த்துக்கு, ரமேஷ் 22, மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரும் உடந்தை யாக விக்னேஷூ க்கு இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

17 வயது சிறுவன்

இதனை யடுத்து விக்னேஷை கடத்தல், போக்சோ ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 

உடந்தை யாக இருந்த 17 வயது சிறுவன், ரமேஷ் ஆகியோரை வேறு வேறு பிரிவில் கைது செய்த போலீசார் தலை மறைவாக இருக்கும் மேலும் ஒருவரை தேடி வருகின் றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)